Tuesday, May 20, 2025
Google search engine
HomeNewsNational Newsஇந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியா உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. வாகா எல்லை வழியாக அனைத்து போக்குவரத்துகளையும் தடை செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் பாகிஸ்தான் முழுமையாக தடை விதித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World