Wednesday, May 21, 2025
Google search engine
HomeNewsதமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்

தமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்

நாகை கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் மீது அரிவாள், கல், கட்டை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழக மீனவர்களை தாக்கி ஜிபிஎஸ் கருவி, செல்போன் மற்றும் மீன்களை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்றனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World