Friday, March 14, 2025
Google search engine
HomeCinema Worldபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு


சென்னை: பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு வழக்கின் தீர்ப்பு வெளியாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments