Tuesday, July 15, 2025
Google search engine
HomeNewsகாஷ்மீர் தாக்குதல் - தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

காஷ்மீர் தாக்குதல் – தமிழர்கள் யாரும் உயிரிழக்கவில்லை

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. 3 பேர் காயம் அடைந்த நிலையில் 2 பேரின் உடல் நிலை சீராக உள்ளது, ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உள்ளனர் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

- Advertisment -
Google search engine

Cinima World