யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து கம்ப ராமாயணம் புத்தகத்தை பரிசாக ஆளுநர் வழங்கினார்.
யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து கம்ப ராமாயணம் புத்தகத்தை பரிசாக ஆளுநர் வழங்கினார்.