Tuesday, June 30, 2026
HomeNewsதிருச்சியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு

திருச்சியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் உயிரிழப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே கல்மந்தை காலனி பகுதியைச் சேர்ந்த, போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World