Wednesday, June 17, 2026
HomeDevotionalசூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை அடைப்பு

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை அடைப்பு

பம்பை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை காலை 7.47 மணி அளவில் சாத்தப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World