பம்பை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை காலை 7.47 மணி அளவில் சாத்தப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
பம்பை: சூரிய கிரகணத்தை முன்னிட்டு சபரிமலை கோயிலின் நடை காலை 7.47 மணி அளவில் சாத்தப்பட்டது. மீண்டும் 11.30 மணிக்கு சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.