Wednesday, March 12, 2025
Google search engine
HomeNewsகிருஷ்ணகிரியில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

கிருஷ்ணகிரியில் பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

கிருஷ்ணகிரி: பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் அரசின் தகவல்களை தெரிவிப்பதில்லை என்று கிருஷ்ணகிரி அஞ்சூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், ஊராட்சி செயலாளரின் நடவடிக்கையால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments