அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான டாஸ்மாக் நிறுவனத்தின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதம் என அறிவிக்ககோரி டாஸ்மாக் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு அனுமதி அளித்துள்ளது.