பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு; சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி வழக்கு பதிவாகியுள்ளது.