திராவிடர் கழக துணைத்தலைவர் பூங்குன்றன் உள்ளிட்டோர் மீதான இந்தி எதிர்ப்பு போராட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2022ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்காக திராவிடர் கழகத்தினர் மீது பதியப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்தி எதிர்ப்பு போராட்ட வழக்கு ரத்து
RELATED ARTICLES