சீர்காழி அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புதன்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65).
சீர்காழி அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புதன்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(65).
© Meoz Media Inc