Tuesday, June 30, 2026
HomeNewsமயிலாடுதுறையில் அரங்கேறிய ஆணவக் கொலை?

மயிலாடுதுறையில் அரங்கேறிய ஆணவக் கொலை?

மயிலாடுதுறை மாவட்டம் சாத்தக்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் சிறுமியும் காதலித்து வந்த நிலையில், இன்று காலை தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆணவக் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Cinima World