விசாரணையில் வெளியான தகவல்களின்படி, த.வெ.க எம்.எல்.ஏக்கள் 10 முதல் 12 பேரிடம் கட்சி மாறுவதற்காக தி.மு.க ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்கிறது.



