Sunday, June 28, 2026
Homenational-newsதிருச்சி கிழக்கில் போட்டியா? இடைத்தேர்தல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை – மு.க.ஸ்டாலின்

திருச்சி கிழக்கில் போட்டியா? இடைத்தேர்தல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை – மு.க.ஸ்டாலின்

திருச்சி கிழக்கில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரி நாமக்கல் தம்பதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

“திருச்சி கிழக்கில் போட்டியிடுவீர்களா?” என செய்தியாளர் எழுப்பிய நேரடிக் கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த விஷயம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்தத் தொகுதி அரசியல் ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கட்சித் தலைமையின் அடுத்த நகர்வை கட்சித் தொண்டர்களும் அரசியல் நோக்கர்களும் உற்றுநோக்கி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Cinima World