Home News அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவர் சாந்தா நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Exit mobile version