Home national-news வாடகைத் தாய் குழந்தை: பெற்றோர் உரிமை மனுக்கள் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

வாடகைத் தாய் குழந்தை: பெற்றோர் உரிமை மனுக்கள் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

0

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் உரிமை கோரி நாமக்கல் தம்பதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பெற்றோர் உரிமை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த நாமக்கல் நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் رத்து செய்தது; இதுபோன்ற மனுக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிவு செய்யுமாறும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.

Exit mobile version