Home News செங்கல்பட்டு மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல்

செங்கல்பட்டு மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல்

0
train, mist, k3, mongolia, railway, train, train, train, train, train

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வலியுறுத்தி பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version