காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். என்.ஐ.ஏ அதிகாரிகள், பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசாருக்கு உதவுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.